ஆட்கொணர்வு மனுதாரர்களுக்கு இராணுவ புலனாய்வு அச்சுறுத்தல்
யாழ்.மேல் நீதிமன்ற சூழலில் இன்று பதட்டம் யாழ்.மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு மனுவினை தாக்கல் செய்துள்ள மனுதார்களை அச்சுறுத்தும் வகையில் இராணுவ புலனாய்வு பிரிவினை சேர்ந்தவர்கள் நடந்து கொண்டனர். நாவற்குழி பகுதியில் அமைந்திருந்த இராணுவ முகாம் அதிகாரியினால் கைது செய்யப்பட்டு பின்னர் காணமல் ஆக்கப்பட்ட 24 இளைஞர்கள் தொடர்பிலான ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை இன்றைய தினம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் நடைபெற்றது. அதன் போது மனுதார்கள் மேல் நீதிமன்றில் இருந்த போது நீதிமன்ற … Continue reading ஆட்கொணர்வு மனுதாரர்களுக்கு இராணுவ புலனாய்வு அச்சுறுத்தல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed